உப்பு எவ்வாறு தமிழனிற்கு அறிமுகம் ஆனது?..!
உப்பு, உலகின் முதல் வணிகப் பொருள். உயிர் வாழ்விற்கு உப்பு அத்தியாவசியமான ஒன்று. நமது உணர்வுகளை கடத்தும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கான காரணி உப்பு தான். எந்த சமூகம் உப்பின் தேவையை உணர்ந்து உற்பத்தி செய்ய துவங்கியதோ அவையே நிலைத்து வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்றது. எனவேதான், உலகின் பழமையான நாகரிகங்கள் அனைத்தும் ஆறும், கடலும் சேரும் டெல்டா பகுதிகளில் வளர்ந்தன. எகிப்தின் நைல் ஆற்றுப் படுகையும், தமிழகத்தின் காவேரி ஆற்றுப் படுகையும் தான் இவர்களின் தொன்மையான … Continue reading உப்பு எவ்வாறு தமிழனிற்கு அறிமுகம் ஆனது?..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed